Friday, December 8, 2017

என்னவள்


எனக்கு ஓர் கவிதை சொல்லுங்களேன் என்றாள்
'அதுவே' என்றேன்
இல்லை நிஜமான கவிதை வேண்டும் என்றாள்
'நீதான்' என்றேன்

No comments: