Sunday, June 28, 2009

Haikoo's


*1) உப்பும் இனித்தது . . . . .
அது அவர் மகளின் முதல் காபி ....


*2) உறவும் ஓர் பாட புத்தகம். . .
நேற்று அட்டை, லேபிலுடன் . . . .
இன்று எடை தராசில் . . . .


*3) அட பூனை ஓசை கேட்டும் . .

நகர வில்லையே நாய் ....

......கத்தியது, செல் போன் !!!

*4) கண் =


எல்லோருக்கும் இது பார்ப்பதற்கு ....

உனக்கு மட்டும்
ஏன் பேச !!!!!!


*5) புது காதல் =


கண்ணாடியும் கரையுதே ...
அது முன்னேயே ....

காலம் கடத்துவதால் ....



*6) தாஜ் மகால் =


அழிந்த உடலின் ....

அழியா காதல் . . . .

Saturday, June 27, 2009

சிரித்தால்



சிரித்தால் ????
அவள் சிரித்தால் .????

அவள் என்னை பார்த்து சிரித்தால் ????


அந்த பூவிலே மஞ்சம் செய்வேன் .....
அவள் உறங்க ......


ஏன் ???
அந்த பூவையே மஞ்சம் ஆக்குவேன்...
அவள் உறங்க .....

இந்த வெண் பாதம் வலிக்கும் என்றால் .....
அந்த வெண் மேகத்தை கட்டி வைப்பேன் .....

அவள் நடக்க ......


இந்த வெண்ணிலா முகம் வாடும் என்றால்....
அந்த சூரியனக்கும் போடுவேன் ஏசி .....

வேறு என்ன தருவது ??????
பறக்கும் பூக்கள் கொண்ட தோட்டமா????
பேசும் மீன்கள் கொண்ட குளம்மா????
சினிமா பாட்டு பாடும் குயில்கள ????
இதெல்லாம் சாதாரணம் ...

கொடுப்பேன் நான்
மழையுடன் கூடிய சென்னையை .....

சிரித்தால்....
அவள் சிரித்தால் ......

தூறல் (எப்போதோ படித்தது)


சிதறும் மழைதுரலை . . . . . .

அண்ணாந்து பார்க்கையில் .......


கண்ணிமையில் விழும் ..........


மழைத்துளியே காதல் . . . . .

அதன் சுகம் ..... .. .. கொடுமையானது . . . . .

சந்திப்பு


ரோஜா கூட்டத்தில் மல்லிகை அவள் கண்கள் ....
அந்த ரோஜா தோட்டத்து வண்டு அவள் இமைகள் ....

அதில் மொட்டு அவிழாத பூ அவள் இதழ்கள் ....
அப்பூவும் அதிகாலை மலர்ந்தால் , அதுவே அவள் புன்னகை ......

ஆனால் மல்லிகை மலர்வது இரவில் அல்லவா????
பின் சூரியன் , மல்லிகை சந்திப்பு ?????

........................நிகழும் ......................

இரவும் பகலும் சந்தித்தால் ....

நிகழுமோ ???

இவ்விரு சந்திப்பும்????

My Second Poem in 2004


எங்கே அவன் ????

தேடுகிறேன் நான் ......

நண்பர்களுக்காக வாழ்ந்தவன் ....
ஓவ்வொரு நிமிடத்தையும் ரசித்தவன் ....

குழந்தையை போல் ஏங்கினேன் .... அவனுக்காக ...

திரும்ப தந்துவிடடி அவனை ........
உன்னிடம் தொலைந்த ........என்னை .......

Sunday, June 21, 2009

என் முதல் கவிதை (wrote in 2004 to my imaginary love)( inspiration was, jus to write a poem thts it)


உருகினேன் உன் வருகைக்காக ......
ஏங்கி நின்றேன் உன் பார்வைக்காக .........


போதும் அடி என் தவிப்பு .....

முடிவெடுத்தேன் .......
உன்னை மறப்பதே இனி சிறப்பு ........


மறக்கவும் நினைக்கிறன் .....

மறக்கவும் முயல்கிறேன் .....


என் உயிரின் உள்ளே வலியுடன் ஓர் ஏக்கம் .....

உன்னை மறக்க நினைத்ததால் வந்த தாக்கம் .....


தூங்குவது போல் நடிக்கிறேன் .....

விடிந்தது தெரிந்தும் .......

ஏன் ?????????????


விடிந்ததும் மறக்க வேண்டுமே உன்னை ...........

. . .
.

Saturday, June 6, 2009

மனதின் கோலம்


உதடுகள் பொய் பேசலாம்
ஆனால்
காட்டி கொடுக்கும் கண்கள் .......

தெரிந்ததே,
நீ வர மறுகிறாய் முன்னே.....

பத்திரமாகவே
இருந்து கொள் ......

கண்டால்
......

உன்
மனதிற்கும் நேர்ந்து விடலாம்,
மழையில்
நீ இட்ட உன் வீட்டு கோலத்தின் கதி ......

: x

India



....India....

We did surprise the World...

We made them jealous too ...

We have proved them to respect us...

Dear's......

Let's join hands in making them .... FOLLOW US....

....