Saturday, June 27, 2009

சந்திப்பு


ரோஜா கூட்டத்தில் மல்லிகை அவள் கண்கள் ....
அந்த ரோஜா தோட்டத்து வண்டு அவள் இமைகள் ....

அதில் மொட்டு அவிழாத பூ அவள் இதழ்கள் ....
அப்பூவும் அதிகாலை மலர்ந்தால் , அதுவே அவள் புன்னகை ......

ஆனால் மல்லிகை மலர்வது இரவில் அல்லவா????
பின் சூரியன் , மல்லிகை சந்திப்பு ?????

........................நிகழும் ......................

இரவும் பகலும் சந்தித்தால் ....

நிகழுமோ ???

இவ்விரு சந்திப்பும்????

No comments: