Saturday, June 6, 2009

மனதின் கோலம்


உதடுகள் பொய் பேசலாம்
ஆனால்
காட்டி கொடுக்கும் கண்கள் .......

தெரிந்ததே,
நீ வர மறுகிறாய் முன்னே.....

பத்திரமாகவே
இருந்து கொள் ......

கண்டால்
......

உன்
மனதிற்கும் நேர்ந்து விடலாம்,
மழையில்
நீ இட்ட உன் வீட்டு கோலத்தின் கதி ......

: x

No comments: