வானும் நீலமும் போல் . .
அவ்வான் மேகமும் மழையும் போல் . .
அம்மழையும் அது சேரும் ஆறும்,
கலக்கும் கடலும் போல் . .
அவை பாயும் நிலங்கள் போல் . .
உன் வாழ்வில் . .
வளமையும், செழுமையும்
காண
வாழ்த்துக்கள் . . .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment