
உலகின் அற்புத படைப்பு நட்பு . . .
எப்படி வந்தது இந்த பிணைப்பு . . .
நீ உறவும் இல்லை கூட பிறவும் இல்லை . . .
பின் ஏன் இந்த நேசமெனும் பாசம் ? ? ?
நேற்று தான் பார்த்தோம் அதற்குள்ளா
ஏழு ஜென்ம நினைவு ? ? ?
நான் விரும்பியபடி நீ இல்லை . .
நான் சொல்வதை கேட்பதில்லை . .
எந்த எதிர்பார்ப்பும் இல்லை . .
இப்பொழுதெல்லாம் உன்னை பார்ப்பதில்லை . .
அடிக்கடி உன் நினைவுமில்லை . .
இருந்தும் நட்பென்றால் வருவது
உன் முகம் . .
.
No comments:
Post a Comment