சுயநலமிகள் மிக்க இவ்வுலகில்
எல்லோரும் தாக்குவது இந்த இதயத்தை தான் . . .
சொந்தமாகட்டும் . . . நட்பாகட்டும் . . .
இவர்களுக்காக துடிப்பதும் இந்த இதயம் தான் . . .
அவர்கள் காயப்படுத்தி . . .
வலித்தாலும் . . வலிக்கவில்லை . .
என்று கூறுவதும் இந்த இதயம் தான் . . .
இந்த ரணம் மிகுந்த வாழ்க்கையில் . . .
வலித்தாலும் கூறுகிறேன் .... வலிக்கவில்லை . . .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment