Saturday, July 18, 2009

வலித்தாலும் வலிக்கவில்லை

சுயநலமிகள் மிக்க இவ்வுலகில்
எல்லோரும் தாக்குவது இந்த இதயத்தை தான் . . .

சொந்தமாகட்டும் . . . நட்பாகட்டும் . . .
இவர்களுக்காக துடிப்பதும் இந்த இதயம் தான் . . .

அவர்கள் காயப்படுத்தி . . .

வலித்தாலும் . . வலிக்கவில்லை . .
என்று கூறுவதும் இந்த இதயம் தான் . . .

இந்த ரணம் மிகுந்த வாழ்க்கையில் . . .
வலித்தாலும் கூறுகிறேன் .... வலிக்கவில்லை . . .

No comments: